படத்தைப் பற்றி படக்குழுவினர் “1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகள்.” என ஒரு குறிப்பையும் கொடுத்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் முடிந்ததை அடுத்து படக்குழுவினருக்கு சண்முக பாண்டியன் புதுத்துணி எடுத்துக் கொடுத்து விருந்து ஒன்றையும் வைத்துள்ளார். இது சம்மந்தமானப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.