ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகி வரும் கராத்தே பாபு படத்திற்கு ரித்தீஷ் தான் பைனான்ஸ் செய்ததாகவும், ஆனால் தற்போது அவர் அமலாக்கத்துறை சோதனை காரணமாக தலைமறைவாக இருப்பதால், இந்த படம் தொடருமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே 'இட்லி கடை', 'பராசக்தி' உள்ளிட்ட படங்கள் தயாரிப்பாளரின் தலைமறைவு காரணமாக நிற்க வேண்டிய நிலை ஏற்பட்ட நிலையில், அதில் கராத்தே பாபுவும் தற்போது இணைந்துள்ளது. இது ஜெயம் ரவிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.