இந்நிலையில் யத்தீஸ்வரன் சமீபத்தில் அளித்த நேர்காணலில் ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “என்னைப் பார்க்கும் எல்லோருமே என் தாத்தாவைப் பற்றிதான் கேட்பார்கள். அவர் எப்படி இருக்கிறார்? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றுதான் கேட்பார்கள். என்னைப் பற்றிக் கூட கேட்க மாட்டார்கள். என்னிடம் பேசுவதற்கு வேறு எதுவுமே இல்லையா என்று தோன்றும். என தன்னுடையத் தனித்துவம் குறித்த ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.