அச்சம் என்பது மடமையடா இன்று வெளியாவதை முன்னிட்டு கௌதமும் படக்குழுவும் பத்திரிகையாளர்களை சந்தித்தது.
அச்சம் என்பது மடமையடா படம் எப்போதோ வெளியாகியிருக்க வேண்டும். பல்வேறு பிரச்சனைகள், முக்கியமாக சிம்பு கால்ஷீட் தராமல் இழுத்தடித்தது.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய கௌதம், இந்தப் படம் ஏன் தாமதமானது என்பதற்கான காரணம் எனக்கு தெரியாதது போலவே, என்ன பிரச்சனை என்பதும் தெரியாது. என்னால் சிவகார்த்திகேயன் போல அழ முடியாது என்று கூறினார்.
காயம் ஏற்பட்டது ஒரு வலி என்றால் அது யாரால் என்பது தெரியாமல் இருப்பது இன்னொரு வலி.