பெஹல்காம் பகுதிக்கு நானும் சுற்றுலா சென்றுள்ளேன், தீவிரவாதிகள் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த நிகழ்விற்கு பின்னால் இன்னும் கூடுதல் கண்காணிப்பு மற்றும் சோதனை உள்ளாக்கப்பட வேண்டிய நிலையில் காஷ்மீர் மக்கள் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது என் இதயம் உடைகிறது.