நேற்று காஷ்மீரை அதிரவைத்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளின் ஸ்கெட்ச்கள் டைம்ஸ் நவ்-க்கு எக்ஸ்க்ளூசிவாக கிடைத்துள்ளன. அசீப் பௌஜி, சுலேமான் ஷா மற்றும் அபூ தல்ஹா ஆகியோர் என பயங்கரவாதிகளின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் மதியம் 2:30 மணியளவில் பஹல்காம் அருகே உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் நடந்தது. அடையாள அட்டைகள் கேட்டவுடன் பயங்கரவாதிகள் சுட்டுத் தாக்கினர். இதில் 28 பேர் பலியாகினர், இதில் நேபாளம் மற்றும் UAE-யைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் உள்ளனர்.