. இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையை கொண்டாடுவது கவலையளிக்கிற்து- பிரபல மாடல் அழகி

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (20:26 IST)
இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையை கொண்டாடுவது கவலை அளிப்பதாக பிரபல  முன்னாள் மாடல் அழகி தெரிவித்துள்ளார்.

இந்திய அமெரிக்க முன்னாள் மாடல் அழகியும் எழுத்தாளருமான பத்மா லட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

ஆன்மீகம் என்பது எந்தவிதத்திலும் வெறுப்பை தூண்ட இடமளிக்காது; இந்த தேசத்தில் அனைத்து மத்தினரும்  நிம்மதியாக வாழ வேண்டும். இஸ்லாமியர்களுக்கு எதிரான வாசகங்கள் அச்சம் உருவாக்குகிறது. இதுதான் மக்களின் மனதை பாதிக்கிறது. உங்களை விட ஒருவர் குறைவானவர் எனக் கருதினால் நீங்களுக்கும் ஒடுக்குமுறையில் பங்கேற்கிறீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்