இந்நிலையில் துருவ் விக்ரம் அடுத்து தெலுங்கு இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கான பணிகள் சமீபத்தில் விக்ரம் வீட்டில் எளிமையாக நடந்துள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கெட்டிகா ஷர்மா ஆகியோர் நடிக்க ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.