அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில், ரஸலின் இந்த ஓய்வு அறிவிப்பு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஒரு பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும், ஐ.பி.எல்., பி.பி.எல்., பி.எஸ்.எல். போன்ற லீக் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.