மூன்றாவது போட்டியிலும் இந்தியா தோல்வி: தொடரை இழந்தது

Webdunia
ஞாயிறு, 23 ஜனவரி 2022 (22:30 IST)
மூன்றாவது போட்டியிலும் இந்தியா தோல்வி: தொடரை இழந்தது
இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 287 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடிய நிலையில் இந்திய அணி283  ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் தோல்வி அடைந்தது
 
இதனை அடுத்து ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்து ஒயிட்வாஷ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்