×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அரசு வேலைக்கு இளைஞர்கள் ஆசைப் பட கூடாது ... அமைச்சர் அட்வைஸ் !
புதன், 8 ஜனவரி 2020 (15:36 IST)
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 09 ஆம் தேதி வரை நடத்துவதற்கு அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்பதால் இவ்வருடமும் அவ்வாறு தொடங்கப்பட்டது.
இந்தக் சட்ட சபை கூட்டத்தொடர் வரும் 9 ஆம் தேதிவரை நடத்துவதற்க்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று சட்டசபையில், இன்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது :
மீன் அதிகமாகச் சாப்பிட்டால், புற்றுநோய் உள்ளிட்ட எந்த நோயும் வராது; மீன் தொழிலுக்கு அரசு மானியம் வழங்க தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், இளைஞர்கள் படித்து முடித்ததும் அரசு பணியில் சேர ஆசைப்படாமல் தொழில் முனைவோராக முயற்சி செய்ய வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தினார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
பாகிஸ்தானில் இந்து தாய், மகளை அடிக்கும் இளைஞர்கள்... பதறவைக்கும் வீடியோ
இரான் அறிவிப்பு: "அணு ஒப்பந்த கட்டுப்பாடுகளை இனி ஏற்று நடக்கப் போவதில்லை"- என்ன நடக்கும்?
தண்ணீரில் செல்லும் பைக் ... இளைஞர்களின் வித்தியாசமான யோசனை ! வைரல் வீடியோ !
ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ள ஒத்த செருப்பு.... ரஜினி வில்லன் ஹீரோ?
பருவமழை இன்னும் பென்டிங் இருக்காம் மக்களே!!
மேலும் படிக்க
தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவியை நீக்க கோரிய மனு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!
யாரது? பசங்களுக்கு பஸ்ஸை நிறுத்தாம போனது? - மாணவன் புகாரில் அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை!
விஐபி தரிசனத்திற்கு தடை செய்ய மனு தாக்கல்: வழக்கை விசாரணை செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம்..!
அண்ணா பல்கலை விவகாரம்.. பத்திரிகையாளர்களின் போன்களை பறிமுதல் செய்தது ஏன்? ஈபிஎஸ் கேள்வி
வேங்கை வயல் வழக்கு.. வேறு நீதிமன்றத்திற்கு திடீர் மாற்றம்.. என்ன காரணம்?
செயலியில் பார்க்க
x