அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஆசிரியர் தகுதியை நிர்ணயிக்கும் உச்ச நீதிமன்றம், தனியார் பள்ளிகளுக்கு என்ன தகுதியை நிர்ணயித்துள்ளது என்று அவர் கேள்வி எழுப்பினார். கல்விக்கொள்கைகள் மாநில அரசின் கையில் இருந்தால்தான் இதுபோன்ற பிரச்சினைகளைச் சரிசெய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் காலை சிற்றுண்டித் திட்டம் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும், பெரியார், காமராஜர், கலைஞர் வழியில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக நடைபெறுவதாகவும் அவர் பாராட்டினார்.