பள்ளி மாணவிக்கு வன்கொடுமை... கார் ஓட்டுநர் கைது

வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (18:07 IST)
பள்ளி மாணவியை வன் கொடுமை செய்த கார் ஓட்டு நர்   கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின்  உடலில் மாற்றங்கள் ஏற்படவே அவரது பெற்றோர் அவரை மருத்துவ்மனைக்கு அழைத்துச் சென்றானர். அப்போது அவர் 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவனந்தது.

மாணவியை கர்ப்பம் ஆக்கிய வளையபாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டு நர் சுப்பிரமணி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்