மறைந்த ஜெ.அன்பழகன் மகனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கிய உதயநிதி!

Webdunia
சனி, 25 ஜூலை 2020 (15:23 IST)
மறைந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் மகனுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கியுள்ளார் இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின். 
 
சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன்  உடல் நலக்குறைவு காரணமாக சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக ஜூன் 10 ஆம் தேதி மரணித்தார். 
 
இந்நிலையில், இவரது மகனான ராஜா அன்பழகனுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கியுள்ளார் இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின். ஆம், சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக ராஜா அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்