நகராட்சித் தேர்தலை முன்னிட்டு பொதுவிடுமுறை அறிவிப்பு

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (19:55 IST)
தமிழகத்தில் நடைபெறவுள்ள  நகராட்சித் தேர்தலை முன்னிட்டு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் சமீபத்தில் நிறவடைந்த நிலையில் ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியன அதிமுக, தேமுதிக, ம. நீ.ம உள்ளிட்ட கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்,   நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்