ஜெயலலிதா பிரசாரத்தில் 5 பேர் பலியானது குறித்து, தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விருதாசலம் மற்றும் சேலம் போன்ற நகரங்களில் நடைபெற்ற, முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற பொது மக்கள் 5 பேர் வெயில் கொடுமையால் உயிரிழந்தது குறித்து, தமிழக தலைமைச் செயலர் மற்றும், டிஜிபிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்