பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் முதல்வர், உ.பி., பிஹார் மக்களை மாநிலத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என கூறியபோது, பிரியங்கா காந்தி கைதட்டி சந்தோஷப்பட்டதை கண்டித்தார். மேலும், கர்நாடகா, தெலங்கானா காங்கிரஸ் தலைவர்கள் பிஹார் மக்களை இழிவுபடுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
	 
	தமிழ்நாட்டில் உழைக்கும் பிஹார் மக்கள், திமுக-வால் துன்புறுத்தப்படுவதாகவும், ஆனால் ஆர்ஜேடி அமைதியாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பிஹாரை அவமதித்த காங்கிரஸ் தலைவர்களை ஆர்ஜேடி பிரச்சாரத்துக்கு அழைப்பதாக அவர் விமர்சித்தார்.