இன்று தஞ்சாவூரில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், தஞ்சை மண்டலத்திற்கான பல சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் “சோழநாட்டின் காற்றை சுவாசிக்கும்போதே கம்பீரம் கிடைக்கிறது. தஞ்சையையும், கலைஞர் கருணாநிதியையும் பிரித்து பார்க்க முடியாது. கலைஞர் கருணாநிதியின் வழியில் நானும் டெல்டாக்காரன் என்ற உணர்வில் தஞ்சாவூர் வந்துள்ளேன்” என கூறினார்.
அதன்பின்னர் தஞ்சைக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். அவையாவன:
இதுதவிர கார், குறுவை, சொர்ணவாரி சிறப்பு திட்டம், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் உள்ளிட்டவற்றால் விவசாயிகள் நல்ல பலனை அடைவதாகவும், திமுக ஆட்சியில் தஞ்சைக்கு பல்வேறு திட்டங்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
Edit by Prasanth.K