மதுரை மாவட்டம் கருப்பாயூரணி என்ற பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி வீராயி என்பவர், வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக பிப்ரவரி 8ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவால் அவரது கணவர் முத்து அம்பலம் மிகுந்த சோகத்தில் இருந்த நிலையில் மறுநாள் அவர் தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது.