மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள் : ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவள்ளூர், இராணிப்பேட்டை, தேனி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.
இதற்கிடையில், நாளை கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.