இந்த பத்து மசோதாக்களிலும் துணைவேந்தர்களை ஆளுநர் நியமிப்பதற்கு பதிலாக அரசே நியமிக்கும் கோரிக்கை விடப்பட்டது. மொத்தத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க ஒரே ஒரு மசோதா இயற்றினால் போதும் என்ற நிலையில் அவை 10 மசோதாக்களாக பிரித்து அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது