தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், சென்னையில் போதைப்பொருள் கும்பல் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து போதைப் பொருட்கள் மட்டுமின்றி நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.