உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், குஜராத்தை சேர்ந்த எஸ்.பி. பிரவீன் குமார் தலைமையில் அமைக்கப்பட்ட 6 பேர் கொண்ட சிபிஐ குழு, அக்டோபர் 15 முதல் கரூரில் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்த சிபிஐ, வனத்துறையினரிடமும் விசாரணை நடத்தியது.