இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தலுக்குப் பிறகு நாங்கள் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வோம் என்று கூறினார். ஆனால் தேர்தலில் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும் என்றும் தேர்தலுக்குப் பிறகு நாங்கள் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வோம் என்றும் திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.