இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் மாதம் நடைபெறும் சுப்ரபாதம், தோமாலை அர்ச்சனை மற்றும் அஷ்டதல பாத பத்மாராதனை உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட் பெற மார்ச் 18ஆம் தேதி காலை 10 மணி முதல் 20ஆம் தேதி காலை 10 மணி வரை ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.