நொய்டாவில் வரதட்சிணை கொடுமையால் கொல்லப்பட்ட நிகிதா என்ற பெண் வழக்கில், அவரது கணவர் விபின், வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், விபின் வேறொரு பெண்ணுடன் இருந்தபோது, அவரது மனைவி நிக்கி அவர்களை பிடித்ததால், விபின் அப்பெண்ணை அடித்துள்ளார். அந்த பெண் அளித்த புகாரின் பேரில், விபின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.