நேர்மையான திருத்தம் நடைபெற, போதுமான கால அவகாசமும், பதற்றமில்லாத சூழலும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
 
									
				
	 
	பீகாரில் நடந்ததை போல, தமிழ்நாட்டிலும் இது மக்களின் வாக்குரிமையை பறிக்கும் விதமாக அமைந்துவிடக் கூடாது என்பதாலேயே, தமிழ்நாட்டு மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது என்றார்.