அப்போது, தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பெயர் தேர்வு செய்யப்பட்டதாகவும், குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்து விட்டதாகவும் நேற்று இரவு அறிவிக்கப்பட்டது.
"தேர்தல் ஆணையத்தின் அடிப்படையே எந்த தலையிடும் இல்லாமல் சுதந்திரமான முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது தான். ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி, நள்ளிரவில் தேர்தல் ஆணையரை தேர்வு செய்தது நேர்மை குறித்து கேள்விக்குறியாகிறது," என்று அவர் தெரிவித்துள்ளார்.