''புஷ்பா'' பட பாணியில் திருடிய நபர் கைது...

வியாழன், 3 பிப்ரவரி 2022 (19:04 IST)
கடந்தாண்டு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன்  நடிப்பில் வெளியான படம் புஷ்பா. இப்படம் பெரும் வெற்றி பெற்று வசூல் வாரிக் குவித்துள்ளது.

இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன்  சந்தன மரத்தைக் கடத்துவார்.  இ ந் நிலையில் இதே பாணியில் 2 கோடி மதிப்புள்ள சிவப்பு சந்தன மரக்கட்டையை கடத்த முயன்ற  நபரை மஹாராஷ்டிர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  அந்த    நபரிடம் இருந்து சந்தனக் கட்டையைப் பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்