அது மட்டும் இன்றி, மக்கள் பசியால் தவித்து கொண்டிருக்கிறார்கள் என்றும், சிலர் பசியால் இறந்துவிட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், கார்களுக்கு பெட்ரோல், டீசல் கூட கிடைப்பதில்லை என்றும், உணவும் தண்ணீரும் சரியாக கிடைப்பதில்லை என்றும், உத்தரப் பிரதேச அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.