டெல்லியில் நடந்த சர்வதேச தேர்தல் கமிஷன் மாநாட்டில் பூடான் நாட்டின் தலைமை தேர்தல் கமிஷனர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியபோது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தரம் உள்ளதாக இருக்கிறது என்றும் இந்தியா வழங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மூலம்தான் பூடான் தேர்தலில் தேர்தலில் பயன்படுத்தப்பட்டு மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.