இதன் மூலம் இந்த அலுவலகங்களில் வேலை செய்யும் 1700 பேர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே உலகம் முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வரும் நிலையில் பணி நீக்க நடவடிக்கையும் சேர்ந்து கொள்வதால் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.