பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வழங்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையம் இந்த பதிலை அளித்து ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது.