திங்களன்று, மதுபோதையில் சக ஓட்டுநரை நீது தாக்கியதால், சிறுவனின் தந்தை தலையிட்டு நீதுவை கண்டித்து, கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த அவமானத்தால் ஆத்திரமடைந்த நீது, செவ்வாய்க்கிழமை சிறுவன் விளையாடி கொண்டிருந்தபோது கடத்தி சென்று, தனது வாடகை அறையில் வைத்து செங்கற்கள் மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார்.