புதுச்சேரியில் கொரொனா ஊரடங்கு நீட்டிப்பு !

வியாழன், 6 ஜனவரி 2022 (16:48 IST)
தமிழ் நாட்டில்    நேற்று ஊரடங்குக் கட்டுப்பாடுகள் விதிகப்பட்டுள்ள நிலையில், இன்று புதுச்சேரி யூனியனில்  ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு   நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதில், புதுச்சேரியில் வரும் ஜனவரி 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. மால்கள், வணிகன் நிறுவனஙகள் 50% வாடிக்கையாளர்களுடம் செலயல்பட அனுமதி எனவும், திரையரங்குகள், உணவகங்கள், கலையரங்கங்கள் உள்ளிட்டவற்றில் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்