திருப்பூரைச் சேர்ந்த 14 வயது சிறுமி, தனது பெற்றோர் இறந்துவிட்டதால் தாத்தாவுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இன்ஸ்டாகிராமில் பழகிய நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது,
இதனை அடுத்து திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு காஞ்சிபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் காஞ்சிபுரத்தில் திருமணம் நடந்ததால் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் இந்த வழக்கை விசாரிப்பார்கள் என்றும் திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.