அதன் பிறகு அவர் திர்ணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மந்திரியாகவும் ஆனார். அதன் பின்னர் ரஞ்சி கோப்பை தொடரில் மட்டும் விளையாடி வந்தார். இந்நிலையில் தற்போது அவர் இந்தியக் கிரிக்கெட் அணியையும் மூத்த வீரர்களையும் விமர்சித்து வருகிறார். தன்னை அணியில் இருந்து நீக்கியதே தோனிதான் என்கிற ரீதியில் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.