இது சமம்ந்தமாக மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பேசியுள்ள ரோஹித் ஷர்மா “சிறுவயதில் என்னை இந்த மைதானத்துக்குள்ளாக விடவே மாட்டார்கள். ஆனால் பின்னர் என் பெரும்பாலான கிரிக்கெட் இந்த மைதானத்தில்தான் இருந்தது. இப்போது என் பெயரில் ஒரு ஸ்டாண்ட் என்பது மிகப்பெரிய கௌரவமாக உணர்கிறேன். அந்த நிகழ்வின் போது என் மனநிலை எப்படி இருக்கப் போகிறது என்று எனக்கேத் தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.