இந்நிலையில் கோலியும் நண்பரும் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி கோலியின் ஆக்ரோஷம் பற்றி பேசியுள்ளார். அதில் “கோலி கேப்டனாக இருக்கும்போது எப்போதும் சூடாக இருப்பார். ஒரு வீரர் அவுட்டானால் உடனே இருக்கையில் இருந்து எழுந்துவிடுவார். நான் அவரை அமைதிப்படுத்தி அவுட்டான பேட்ஸ்மேன் பாதி தூரம் வந்தபிறகு நீ செல்லலாம் என்பேன். அந்தளவுக்கு சூடான கூரை மேல் நிற்கிற பூனை போலவே இருப்பார்” எனக் கூறியுள்ளார்.