அதே போல டி 20 உலகக் கோப்பையைப் பெற்றுத்தந்த ஜோஸ் பட்லர் அதன் பின்னர் சரியாக விளையாடாத காரணத்தால் அவரிடம் இருந்து டி 20 கேப்டன்சி பறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 17 ஆம் தேதி அயர்லாந்துக்கு எதிராகத் தொடங்கவுள்ள டி 20 தொடரில் அந்த அணிக்கு 21 வயது வீரர் ஜேக்கப் பெத்தல் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.