நேற்று மாலை நடந்த லக்னோ அணிக்கு எதிரானப் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் தொடரில் எந்த அணியும் படைக்காத சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. இது ஐபிஎல் தொடர்களில் மும்பை அணியின் 150 ஆவது வெற்றியாகும். இந்த மைல்கல்லை எட்டியுள்ள ஒரே அணியாக மும்பை இந்தியன்ஸ் உள்ளது.