ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பெற்ற அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். அந்த அணி இதுவரை 5 முறைக் கோப்பையை வென்றுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு அந்த அணியில் கேப்டன் பொறுப்பு ரோஹித்திடம் இருந்து ஹர்திக் பாண்ட்யாவுக்குக் கைமாற்றப்பட்டது. அது முதல் அந்த அணியில் பல பிரச்சனைகள் உருவாகியுள்ளன.