இந்நிலையில் சென்னை அணிக் கேப்டன் ருத்துராஜ் இந்த தோல்விகள் குறித்துப் பேசியுள்ளார். அதில் “ கடைசி 3 போட்டிகளும் நாங்கள் நினைத்தது போல எதுவும் அமையவில்லை. பவர்ப்ளே ஓவர்களில் கோட்டை விடுகிறோம். பவுலிங்காக இருந்தால் 20 ரன்கள் அதிகமாகக் கொடுக்கிறோம். பேட் செய்தால் விக்கெட்களை சீக்கிரமாக இழக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.