கடற்கரையில் க்யூட்டான போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்!

vinoth

செவ்வாய், 18 ஜூன் 2024 (12:08 IST)
ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன் இடையழகைக் காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலமாக அதிக ரசிகர்களைக் கவர்ந்து இன்ஸ்டா பிரபலமானார்.

அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் சமூகவலைதளங்களின் மூலமாக அவர் ரசிகர்களோடு தொடர்பில் இருந்த வண்ணம் உள்ளார்.  அவர் சேலைகட்டி கிளாமராக வெளியிட்ட போட்டோஷூட் ஒன்று இணையத்தில் வைரலானது. அதன் பின்னர் அவருக்கான ஒரு ரசிகர் கூட்டம் உருவாக தொடங்கியது.

இந்நிலையில் இப்போது அவர் கடற்கரையில் நின்று எடுத்துக்கொண்ட போட்டோஷூட் ஆல்பத்தை வெளியிடவே அது ஆயிரக்கணக்கில் லைக்ஸ் வாங்கி வருகிறது.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SriRamya Paandiyan (@actress_ramyapandian)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்