சோனியா சந்தி‌ப்‌பி‌ல் முக்கியத்துவம் இல்லை: ரங்கசாமி

வெள்ளி, 24 ஜூன் 2011 (13:26 IST)
''காங்கிரஸதலைவரசோனியகாந்தியசந்தித்ததிலஅரசியலமுக்கியத்துவமஎதுவுமகிடையாது'' எ‌ன்று புது‌‌ச்சே‌ரி முதலமை‌ச்ச‌ர் ர‌ங்கசா‌மி கூ‌றினா‌ர்.

டெல்லி சென்றிருந்புது‌ச்சே‌ரி முலமைச்சரரங்கசாமி நேற்றநள்ளிரவிலசென்னதிரும்பினார். விமாநிலையத்தில் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்த அவ‌ர், தேர்தலிலவெற்றி பெற்று, முதலமைச்சர்களாபதவி ஏற்பவர்கள், டெல்லி சென்றபிரதமர், மத்திய அமை‌ச்ச‌ர்களமரியாதநிமித்தமாசந்திப்பதவழக்கம்.

அப்போது, மாநிலத்துக்கதேவையாநிதியகேட்டுபபெறுவார்கள். அந்அடிப்படையிலதான், முதலமைச்சராபதவி ஏற்பிறகு, நானுமடெல்லி சென்றபிரதமர், மத்திய அமை‌ச்ச‌ர்களசந்தித்துபபேசினேன்.

ுதுச்சேரி யூனியனபிரதேசமாஇருப்பதாலமத்திஅரசினஉதவியுடனதான், திட்டங்களசெயல்படுத்முடியும். புதுச்சேரியினநலனுக்காகவும், மக்களினநலனுக்காகவுமதானநானடெல்லி சென்றதிரும்பியுள்ளேன். காங்கிரஸதலைவரசோனியகாந்தியசந்தித்ததிலஅரசியலமுக்கியத்துவமஎதுவுமகிடையாது எ‌ன்றா‌ர்.

காங்கிரஸகட்சியுடன், என்.ஆர்.காங்கிரஸஇணைக்கப்படுமா? என்றகேட்டதற்கு, இதற்கமேலஎதுவுமகேட்வேண்டாம், எனக்கநேரமாகி விட்டது. புறப்படுகிறேன்என்றகூறி விட்டரங்கசாமி காரிலஏறி செ‌ன்று‌வி‌ட்டா‌‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்