கொ‌ள்ளைய‌ர்களை தடு‌த்த கூட்டுறவு கடன் சங்க காவலாளி கொலை

வியாழன், 23 ஜூன் 2011 (16:14 IST)
திருவ‌‌ண்ணாமலை‌யி‌ல் கூ‌‌ட்டுறவு கட‌ன் ச‌ங்க‌த்‌தி‌ல் கொ‌ள்ளையடி‌க்க மு‌ய‌ன்ற ‌திருட‌ர்களை தடு‌த்த காவலா‌ளியை கொலை செ‌ய்து‌வி‌ட்டு த‌ப்‌பி செ‌ன்று‌ள்ளன‌ர்.

செங்கம்-திருவண்ணாமலபைபாஸசாலையிலஉள்தொடக்வேளாண்மகூட்டுறவகடனசங்கத்தில் காவலா‌ளியாக ப‌ணிபு‌ரி‌ந்து வ‌ந்தவ‌ர் திருவண்ணாமலையஅடுத்பெரிகொளாபாடி கிராமத்தைசசேர்ந்தவ‌ர் ஏழுமலை.

நே‌ற்‌றிரவு பணியிலஇருந்தபோது கொ‌ள்ளைய‌ர்க‌ள் கூட்டுறவசங்கத்திலகொள்ளையடிக்வந்துள்ளனர். ‌அ‌ப்போது கொள்ளையர்களை, ஏழுமலதடுத்து‌ள்ளா‌ர். இதனாலஆத்திரமஅடைந்கொள்ளையர்களஏழுமலையை கழுத்தஇறுக்கி கொலசெய்தனர்.

பின்னரகூட்டுறவகடனசங்கட்டிட‌த்‌‌தி‌ன் 2 பூட்டுகளஉடைத்த கொ‌ள்ளைய‌ர்க‌ள் 3வதபூட்டஉடைக்முடியவில்லை. இதனாலகொள்ளஅடிக்குமதிட்டத்தகைவிட்டதப்பி ஓடி விட்டனர். இதனாலஉள்ளஇருந்நகை- பணத்ததப்பியது.

இன்றகாலஏழுமலபிணமாகிடப்பதபார்த்கிராமக்களதிருவண்ணாமலை காவ‌ல்துறை‌யினரு‌க்கு தகவ‌ல் கொடு‌த்தன‌ர். ‌விரை‌ந்து வ‌ந்த காவ‌ல்துறை‌யின‌ர் ஏழுமலை உடலை கை‌ப்ப‌ற்‌றி ‌விசாரணை நட‌த்‌‌தின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்