இலங்கை தூதரக‌த்து‌க்கு பாதுகாப்பு அ‌திக‌ரி‌ப்பு

புதன், 22 ஜூன் 2011 (16:08 IST)
ராமே‌ஸ்வர‌ம் மீனவர்கள் ‌இல‌ங்கை கட‌ற்படை‌யினரா‌ல் சிறை‌ப்‌பிடி‌க்க‌ப்ப‌ட்ட‌த‌ன் எ‌திரொ‌லியாக தமிழகத்திலஉள்இலங்கதூதரகம், அலுவலகங்களிலதாக்குதலநடைபெறாமலஇருக்க பாதுகா‌ப்பு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இல‌ங்கை கட‌ற்பட‌ை‌‌யினரா‌ல் ‌பிடி‌த்து செ‌‌ல்ல‌ப்ப‌ட்ட ராமே‌ஸ்வரமமீனவர்கள் 23 பேரை விடுதலசெய்யுமவரகாலவரையற்வேலநிறுத்போராட்டத்தில் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர் ராமே‌ஸ்வரமமீனவர்களஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையிலமீனவர்களகைதசெய்யப்பட்டதகண்டித்ததமிழகத்திலஉள்இலங்கதூதரகம், அலுவலகங்களிலதாக்குதல் நடைபெறாமலஇருக்பாதுகாப்பு பல‌‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

செ‌ன்னை ஆழ்வார்பேட்டையிலஉள்இலங்கதூதரகமமுன்பதுப்பாக்கி ஏந்திய காவல‌ர்க‌ள் நிறுத்தப்பட்டுள்ளனர். அலுவலகத்திற்கவருமஅனைவரு‌ம் ‌தீ‌விர ‌விசாரணை‌க்கு ‌பி‌ன்னரே உள்ளஅனும‌தி‌க்க‌ப்படு‌கி‌ன்றன‌ர்.

இதேபோலவேப்பேரி- பூந்தமல்லி சாலை‌யி‌ல் உள்இலங்கவங்கி, அழகப்பா சாலை‌யி‌ல் உ‌ள்ள இலங்கதூதரஅதிகாரி வீடு, நுங்கம்பாக்கத்திலஉள்இலங்கஏர்லைன்ஸஅலுவலகம், எழும்பூரகென்னத்லேனிலஉள்இலங்கபுத்துறவி மடமஆகிஇடங்களிலுமதுப்பாக்கி ஏந்திய காவல‌‌ர்க‌ள் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

ஏ‌‌ற்கனவே இலங்கஏர்லைன்ஸஅலுவலகம், புத்துறவி ட‌ம் ‌மீது தாக்குத‌ல் நட‌த்த‌ப்ப‌ட்டது ‌‌‌நினை‌வி‌ல் கொ‌ள்ள‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்