×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
இலங்கை தமிழர் பிரச்சினை: நாளை ம.தி.மு.க. மறியல் போராட்டம்!
வியாழன், 9 அக்டோபர் 2008 (17:46 IST)
இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் சென்னையில் நாளை மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
நாளை காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலை, காயிதேமில்லத் அரசு மகளிர் கல்லூரி அருகில் இருந்து புறப்பட்டு நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள மத்திய அரசு அலுவலகம் முன்பு இந்த மறியல் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தென் சென்னை மாவட்ட பிரிவு அறிவித்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலர் வைகோ தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தை அவைத்தலைவர் மு. கண்ணப்பன் தொடங்கி வைக்கிறார்.
இப்போராட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் அதன் அமைப்புச் செயலர் முத்துச்சாமி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார் மற்றும் ஏராளமான ம.தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
தண்டவாளத்தில் அசந்து தூங்கிய நபர்.. ரயில் மோதியும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அதிசயம்..!
போலி ஆதார் அட்டை தயாரிப்பதற்கு என ஒரு நிறுவனம்.. போலீசார் அதிர்ச்சி..!
சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு தேதி அறிவிப்பு.. தரிசன முறையில் திடீர் மாற்றம்..!
முதலிரவில் மர்மமான முறையில் மரணம் அடைந்த புதுமண தம்பதி.. அதிர்ச்சி தகவல்..!
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தில் சிக்கல்? மத்திய அமைச்சர் தகவல்..!
செயலியில் பார்க்க
x