×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தி.மு.க. பிரமுகர் மீது மர்ம கும்பல் தாக்குதல்!
புதன், 16 ஜூலை 2008 (13:58 IST)
பெரம்பலூர் அருகே மர்ம கும்பல் தாக்கி இரண்டு தி.மு.க.வினர் பலத்த காயம் அடைந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தி.மு.க. ஒன்றிய செயலர் தங்கராஜ், அவரது கார் ஓட்டுனர் பூமாலை ஆகியோர் இன்று வேப்பந்தட்டை- பெரம்பலூர் நெடுஞ்சாலையில் காரில் வந்து கொண்டிருந்தனர்.
பழையூர் என்ற கிராமம் அருகே அவர்கள் வந்து கொண்டிருந்த போது காரில் வந்த மர்ம கும்பல் வழி மறித்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர பள்ளத்தில் விழுந்தது. பின்னர் அந்த மர்ம கும்பல் தி.மு.க.வினர் இரண்டு பேரையும் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி விட்டனர்.
பலத்த காயம் அடைந்த இரண்டு பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
தண்டவாளத்தில் அசந்து தூங்கிய நபர்.. ரயில் மோதியும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அதிசயம்..!
போலி ஆதார் அட்டை தயாரிப்பதற்கு என ஒரு நிறுவனம்.. போலீசார் அதிர்ச்சி..!
சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு தேதி அறிவிப்பு.. தரிசன முறையில் திடீர் மாற்றம்..!
முதலிரவில் மர்மமான முறையில் மரணம் அடைந்த புதுமண தம்பதி.. அதிர்ச்சி தகவல்..!
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தில் சிக்கல்? மத்திய அமைச்சர் தகவல்..!
செயலியில் பார்க்க
x