×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் 21.20 கோடியில் மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும்: ராஜா!
திங்கள், 18 பிப்ரவரி 2008 (12:34 IST)
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் ரூ.21.20 கோடியில் மேம்படுத்தப்படும் என்றும், பெரம்பலூரில் உள்ள தலைமை மருத்துவமனை ரூ.2.75 கோடியில் விரிவுப்படுத்தப்படும் என்றும் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஏ.ராஜா தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் நடந்த விழாவில் ஒன்றில் கலந்து கொண்டு அமைச்சர் ராஜா பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தலைமை மருத்துவமனை கபுல்பாளையத்துக்கு மாற்றப்பட்டு ரூ.2.75 கோடியில் செலவில் 17 ஏக்கரில் விரிவுப்படுத்தப்படும்.
பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளை மேம்படுத்த உலக வங்கி ரூ.12.20 கோடியும், டாடா சிப்பிங் நிறுவனம் ரூ.9 கோடியும் தந்துள்ளது.
பெரம்பலூரில் முதல்வர் கருணாநிதி விரைவில் மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் ராஜா கூறினார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
தண்டவாளத்தில் அசந்து தூங்கிய நபர்.. ரயில் மோதியும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அதிசயம்..!
போலி ஆதார் அட்டை தயாரிப்பதற்கு என ஒரு நிறுவனம்.. போலீசார் அதிர்ச்சி..!
சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு தேதி அறிவிப்பு.. தரிசன முறையில் திடீர் மாற்றம்..!
முதலிரவில் மர்மமான முறையில் மரணம் அடைந்த புதுமண தம்பதி.. அதிர்ச்சி தகவல்..!
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தில் சிக்கல்? மத்திய அமைச்சர் தகவல்..!
செயலியில் பார்க்க
x